முருகபெருமான் மற்றும் கார்ப்போரேட் சாமியார்கள்

Posted: Wednesday, October 28, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My Comment on Lord Muruga and the corporate guruji's:ம்ம்ம்.. அயல்நாட்டு கோவில்களெல்லாம் பள பளவென்று சுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன. அதிகமாக விஷ்ணு கோவில்கள்தான் இருக்கின்றன போலும். இதேபோல் சிவன் கோவில் எங்கேயாவது இருக்கிறதா? I meant abroadசிட்னி, சிங்கப்பூர், லண்டன் மூன்றும் தமிழர் வாழும் இடங்கள். அங்கேயெல்லாம் முருகன் கோவில் இருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழர் அல்லாத ஏனைய ஹிந்துக்கள் வசிக்கும் எந்த இடத்திலாவது முருகன் வழிபாடு நடந்து பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு ஏன்.. வட இந்தியாவில் ஒரே ஒரு முருகன் கோவிலாவது இருக்கிறதா? இத்தனைக்கும் முருகனை...
மேலும்...

உழவரின் உணவகம்

Posted: Tuesday, October 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாமக்கல்லை பொருத்தவரை வெளியே சென்று ஏதாவது சிற்றுண்டி/ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வரலாம் என்றால் அன்று முதல் இன்று வரை அதே பானி பூரி, சில்லி சிக்கன், பீப்ஸ் கடைகள் தான் இருக்கின்றன. அதையும் விட்டால் பேக்கரிகளில் பப்ஸ் கிடைக்கும். இவை எதிலுமே மனிதன் உண்ணத்தக்க எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் ஏதாவது சைவ ஹோட்டலுக்கு சென்று தயிர் வடையும், குழி பனியாரமும் சாப்பிடுவதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் குறையை சில நாட்களாக "உழவர் உணவகங்கள்" தான் போக்குகின்றன. உழவர் சந்தை தெரியும். அதென்ன உழவர் உணவகங்கள்...
மேலும்...

Diet Plan

Posted: Monday, October 26, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களே,”உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அதை இக்காலத்திற்கேற்ப மாற்றினால் “உடல் வளர்த்தேன்; உண்டி வளர்த்தேனே” என்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். (இங்கே உண்டி என்பது தொந்தியை குறிக்கிறது என்பதறிக. இலங்கைத் தமிழ் வழக்கு!). காரணம் உடற் எடையும், பருமனும் நாம் சற்றே சுதாரிப்பதற்குள் கூடி விடுகிறது. அதற்கு நமது தவறான உணவு பழக்கமும் உடற்பயிற்சியின்மையும் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். உடற்பயிற்சி செய்ய முதலில் மனசும் பிறகு உடம்பும் வளைய வேண்டும். அது ஒருபுறம் இருக்க, நமது உணவு பழக்கம் தவறானது என்றால்...
மேலும்...

How to type in Tamil

Posted: Wednesday, October 21, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
Friends, Its so easy to type mails in tamil. No special skills needed. All you need is some tamil-typing client software and a little practice. I've been using 'NHM writer' for a while and its been so good. Here is the method: 1. Click this link and download and install NHM Writer.2. After the completion of installation, you can notice a bell icon in your system tray (extreme low-right corner)3. Left click it and select the 3rd option - Tamil phonetic unicode 4. Now you are all set to write in tamil. Use romanized spelling system to type tamil. E.g....
மேலும்...