போருக்குப் பின்

Posted: Tuesday, September 28, 2010 | Posted by no-nononsense | Labels:
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஈழம் சார்ந்த செய்திகளை, குறிப்பாக யாழ்குடா நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதில் எனக்கு ஒரு தனி ஆர்வம். போர் முடிந்த கட்டுப்பாடுகளற்ற ஒரு தளை தளர்ந்த சூழலில் யாழ்பாணத்தின் புதிய கலாச்சார சூழலை அம்மக்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் என்பனவற்றை நிதானித்து வாசித்து வருகிறேன்.

மக்கள் இந்தியாவின் தாக்கம் மிகுந்த ஒரு நுகர்வு கலாச்சரத்தில் தம் இளம் சமூகத்தினர் திளைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதை உணர முடிகிறது. கலாச்சார சீரழிவு அபாய அலறல்கள் அணு தினமும் ஏதாவது பத்திரிக்கைகளில் கட்டுரைகளாக வெளிவந்தவாறு உள்ளன. இவை இனி தவிர்க்க முடியாதவை என்பதை முன்தலைமுறையினர் உணர வெகுகாலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அதுவரை புலம்பலும் விசும்பலும் விடாமல் கேட்கும்.

இது சம்மந்தமாக இரு கட்டுரைகள் படிக்க கிடைத்தன:

http://www.jaffnavoice.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87/
http://www.jaffnavoice.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/

0 comments:

Post a Comment