சிதறல் மொழிகள்

Posted: Tuesday, January 18, 2011 | Posted by no-nononsense | Labels:
மரணத்தின் வெகு அருகில் சென்று மீளும்போது அது வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையை முற்றிலுமாக புதுப்பித்துவிடும். புதிய சில ஞானங்கள் பிறக்கும். முன்பை விட மனம் முதிர்ச்சியடைந்துவிட்டதாக தோன்றும். எல்லாமே ஒரு அனுபவம் தான். எஞ்சியிருக்கும் நாட்களை எப்படி கழிக்கப் போகிறோம் என்பதற்கு அதிலிருந்து ஏதாவது பாடம் கிடைத்திருந்தால் நன்று.

0 comments:

Post a Comment