நாடு விட்டு நாடு

Posted: Wednesday, April 20, 2011 | Posted by no-nononsense | Labels:
ஆ! தன்யனானேன்! தேடும் பொருள் கிடைக்க வழி கிடைத்து விட்டால் சீதையை கண்ட அனுமன் போல துள்ளாட்டம் போட ஆரம்பித்து விடுகிறது மனம்.

வெள்ளகோவில் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி என்னும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் சுயசரிதைதான் இந்த நூல்.

தோட்டத் தொழிலாளராக மலேயாவுக்கு செல்லும் இவரின் குடும்பம் அங்கே சந்திக்கும் அனுபவங்களும், வாழ்வியல் மாறுதல்களும் ஒரு பெண்ணின் பார்வையில் நூலில் பதியப்பட்டுள்ளதாக நல்ல வாசகர்கள் சிபாரிசு செய்கிறார்கள். வாங்க வேண்டும்.

0 comments:

Post a Comment