சாரு நிவேதிதாவின் விகடன் தொடர்

Posted: Monday, July 5, 2010 | Posted by no-nononsense | Labels:
சாரு நிவேதிதா மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார். இம்முறையாவது பாதியில் கதவை காட்டும்படி எழுதாமல் தப்பிக்கிறாரா என்று பார்க்கலாம். இம்முறை எழுதுவார். காரணம், 10 வருடங்களுக்கு முன்பு கேட்ட சாருவின் கலகக்குரல், கானகத்தின் ஏதோ ஒரு மூலையில் பெரும் குரலெடுத்து ஒலித்து தேய்ந்து மறைந்தே போய் விட்ட கர்ஜனையாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. இன்று மிஞ்சி இருப்பதெல்லாம் ஆபாசமும், பிழைப்புவாதமும் மட்டுமே. 

ஆனாலும்,

இன்னும் தவிர்க்க முடியாத எழுத்து அவருடையது என்பதில் மாற்றமில்லை. பரிசுத்த வேதாகாம வேதாந்திகளாக வேஷம் கட்டுபவர்கள் அவரை திட்டிக்கொண்டே விடாமல் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment