மகாவம்சம்

Posted: Thursday, July 22, 2010 | Posted by no-nononsense | Labels:
மகாவம்சத்தின்படியான இலங்கையின் வரலாற்றை மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். காப்பியங்கள் என்றாலே காதில் பூச்சுற்றும் வேலை தானே. இதுவும் அப்படித்தான். 

மகாவம்சத்தின்படி சிங்களவர்களின் பிறப்பே incest ஆக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு எப்படி உயர்குடி என்று சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அது ஒரு புறமிருக்க, என்ன தைரியத்தில் விஜய் ‘வங்கக் கடல் எல்லை நான் சிங்கம் பெத்த பிள்ளை’ என்று பாடினார்? இந்த ஈழ விரோத வரிகளை எப்படி சீமான்கள் கவனிக்காமல் விட்டார்கள்?!

0 comments:

Post a Comment