சிலைகளின் தேவை என்ன?

Posted: Tuesday, July 20, 2010 | Posted by no-nononsense | Labels:
சிலைகளால் என்ன பயன்? தலைவர்களின் சிலைகளை விட அவர்கள் விட்டு சென்ற சித்தாந்தங்களே இன்றைய தேவை. இந்தியாவை பொருத்தவரை சிலைகளின் அரசியல் பிற்கால கலவரத்துக்கு போடப்படும் அச்சாரம். காரணம் இங்கே மறைந்து விட்ட எல்லா தலைவர்களையும் ஜாதிக்கட்சிகள் சுவீகாரம் செய்து கொண்டுள்ளன. பெரியாரும் காமராஜரும் நாயக்கரும் நாடாருமாக முழங்கப்படுவது காலக் கொடுமை.

0 comments:

Post a Comment