அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!

Posted: Tuesday, July 6, 2010 | Posted by no-nononsense | Labels:
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!



உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு?கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிடஇந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்துகனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன்சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்இழிவு ஒழியப் போகிறதாகண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்குஇவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?

பெரியார் விடுதலை’ 15.12.1967

0 comments:

Post a Comment